இயன்றவன் சாதிக்கின்றான்...
இயலாதவன் போதிக்கின்றான்...
புரிந்தவன் சிந்திக்கின்றான்...
புரியாதவன் விவாதிக்கின்றான்...
முடிந்தவன் வெற்றியடைகின்றான்..
முடியாதவன் புலம்பி தவிக்கிறான்..
பாவி ஏமாற்றுகின்றான்..
அப்பாவி ஏமாறுகின்றான்..
அரக்க குணமுள்ளவன்
அநியாயம் செய்கின்றான்..
பாவம்...
இரக்க குணமுள்ளவன்
அனைத்தையும் சுமக்கின்றான்.
இயலாதவன் போதிக்கின்றான்...
புரிந்தவன் சிந்திக்கின்றான்...
புரியாதவன் விவாதிக்கின்றான்...
முடிந்தவன் வெற்றியடைகின்றான்..
முடியாதவன் புலம்பி தவிக்கிறான்..
பாவி ஏமாற்றுகின்றான்..
அப்பாவி ஏமாறுகின்றான்..
அரக்க குணமுள்ளவன்
அநியாயம் செய்கின்றான்..
பாவம்...
இரக்க குணமுள்ளவன்
அனைத்தையும் சுமக்கின்றான்.
No comments:
Post a Comment