Search This Blog

Monday 27 August 2012

மனிதனின் குணம்

Photo: இயன்றவன் சாதிக்கின்றான்...

இயலாதவன் போதிக்கின்றான்...


புரிந்தவன் சிந்திக்கின்றான்...

புரியாதவன் விவாதிக்கின்றான்...


முடிந்தவன் வெற்றியடைகின்றான்..

முடியாதவன் புலம்பி தவிக்கிறான்..


பாவி ஏமாற்றுகின்றான்..

அப்பாவி ஏமாறுகின்றான்..


அரக்க குணமுள்ளவன்

அநியாயம் செய்கின்றான்..


பாவம்...

இரக்க குணமுள்ளவன்

அனைத்தையும் சுமக்கின்றான்.






-மு.மன்சூர் அலி....இயன்றவன் சாதிக்கின்றான்...

இயலாதவன் போதிக்கின்றான்...


புரிந்தவன் சிந்திக்கின்றான்...

புரியாதவன் விவாதிக்கின்றான்...


முடிந்தவன் வெற்றியடைகின்றான்..

முடியாதவன் புலம்பி தவிக்கிறான்..


பாவி ஏமாற்றுகின்றான்..

அப்பாவி ஏமாறுகின்றான்..


அரக்க குணமுள்ளவன்

அநியாயம் செய்கின்றான்..


பாவம்...

இரக்க குணமுள்ளவன்

அனைத்தையும் சுமக்கின்றான்.

No comments:

Post a Comment

My Blog List