
இயலாதவன் போதிக்கின்றான்...
புரிந்தவன் சிந்திக்கின்றான்...
புரியாதவன் விவாதிக்கின்றான்...
முடிந்தவன் வெற்றியடைகின்றான்..
முடியாதவன் புலம்பி தவிக்கிறான்..
பாவி ஏமாற்றுகின்றான்..
அப்பாவி ஏமாறுகின்றான்..
அரக்க குணமுள்ளவன்
அநியாயம் செய்கின்றான்..
பாவம்...
இரக்க குணமுள்ளவன்
அனைத்தையும் சுமக்கின்றான்.
No comments:
Post a Comment