Search This Blog

Thursday 25 August 2011

ஒரு இந்து சகோதரன் இஸ்லாத்தை பற்றி..



- - - - - - - - - -

ஒரு நாள் வரும்
அன்று
நீ குளிக்க மாட்டாய்....
உன்னை குளிப்பாட்டுவார்கள்...
நீ உடை அணிய மாட்டாய் !
உனக்கு அணுவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் !
உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள்
அனைவரும் சென்று விடுவார்கள்.
அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .
அது தான்
மௌவுத் (மரணம் ).....

My Blog List