- - - - - - - - - -
ஒரு நாள் வரும்
அன்று
நீ குளிக்க மாட்டாய்....
உன்னை குளிப்பாட்டுவார்கள்...
நீ உடை அணிய மாட்டாய் !
உனக்கு அணுவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் !
உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லா்ஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள்
அனைவரும் சென்று விடுவார்கள்.
அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .
அது தான்
மௌவுத் (மரணம் ).....
My Blog List
-
-
’தொடு’ திரை
-
காட்சி# 1
சூர்யா தன் அறையில்
துணையில்லாத ஒற்றை காதல் பறவை
வளர்க்கிறான்.
தொடுதிரையில்
காதற்கிளிகளை உயிர்ப்பித்து
கீச்சு கீச்சென பேசி
சிறகடிக்கச் செய்கின...
6 years ago
-
An update to the Blogger post editor to help with mixed content
-
Back in September, we announced that HTTPS support was coming to
blogspot.com, making it possible for you to encrypt connections to your
blog; since then,...
9 years ago
-
ஒரு யுகமழித்த வழி...
-
இதே.....
இரவாய்த்தான் இருக்கவேண்டும்
குரைத்தலின் ஓசை
கூடியும் குறைந்தும்
பாதச்சுவட்டை அழித்தழித்தே
கடக்க வேண்டியிருக்கிறது.
அடர்ந்த கிளைகள் அடவெடுக்க
முக...
10 years ago
-
ஒளி ஏற்றும் தீபம் - தி .க .சி
-
எண்ணற்ற மனிதர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் எங்கள் வாழ்வுக்கும் ஒளி
ஏற்றி வைத்தார் என்பதில் எந்த வியப்பும் இல்லை .எங்கள் பள்ளிப்
பருவத்திலிருந்தே தி ....
11 years ago
-
பயணநாளில் ஒரு நாள்
-
பயணநாளில் ஒரு நாள்
-----------------------------------
சிதம்பரம் அண்ணாமலை நகரில் இருக்கும் எனது நண்பர் இக்பாலை சந்திப்பதாக
ஏற்பாடு. நண்பரை சந்தித்து வ...
12 years ago
No comments:
Post a Comment