Search This Blog

Monday 30 January 2012

கியாமத் நாளின் அடையாளங்கள்


உலகம் எப்போது அழிக்கப்டும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான்
நபிமார்களோ வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய முடி
யாது. ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் 
சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்ற
னர். அந்த அடையாளங்களை இந்த நூல் கீழ்க்காணும் தலைப்புகளில் 
தொகுத்துச் சொல்கிறது.
*சிறிய அடையாளங்கள் 
*மகளின் தயவில் தாய்  
*பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்  
*குடிசைகள் கோபுரமாகும் 
*விபச்சாரமும்  மதுப்பழக்கமும் பெருகும்    
*தகுதியற்றவர்களிடம் பொறுப்பு  
*பாலை வனம் சோலை வனமாகும் 
*காலம் சுருங்குதல் 
*கொலைகள் பெருகுதல் 
*நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல்   
*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
*நெருக்கமான கடை வீதிகள் 
*பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் 
*ஆடை அணிந்தும் நிர்வாணம் 
*உயிரற்ற பொருட்கள் பேசுவது 
*பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல் 
*தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல் 
*பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல் 
*சாவதற்கு ஆசைப்படுதல் 
*இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் 
*முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்   
*இது வரை நிகழாத அடையாளங்கள் 
*யூதர்களுடன் மாபெரும் யுத்தம் 
*கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல் 
*யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல் 
*கஹ்தான் இன மன்னரின் ஆட்சி 
*அல்ஜஹ்ஜாஹ் மன்னர் 
*எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர் 
*செல்வம் பெருகும் 
*மாபெரும் யுத்தம் 
*பைத்துல் முகத்தஸ் வெற்றி 
*மதீனா தூய்மையடைதல் 
*அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை 
*மாபெரும் பத்து அடையாளங்கள் 
*புகை மூட்டம்  
*தஜ்ஜால் 
*ஈஸா நபியின் வருகை 
*யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை 
*அதிசயப் பிராணி
*மேற்கில் சூரியன் உதிப்பது 
*மூன்று பூகம்பங்கள் 
*பெரு நெருப்பு 
*ஈஸா நபியின் வருகை 
 
கியாமத் நாளின் அடையாளங்கள் 
 முஸ்லிம்கள் ஆறு விஷயங்களைக் கட்டாயம் நம்ப வேண்டும். 

 
1)அல்லாஹ்வை நம்ப வேண்டும் 
2)வானவர்களை நம்ப வேண்டும்
3)வேதங்களை நம்ப வேண்டும் 
4)தூதர்களை நம்ப வேண்டும். 
5)இறுதி நாளை நம்ப வேண்டும். 
6)விதியை நம்ப வேண்டும். 

No comments:

Post a Comment

My Blog List