அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட வைஸ் (வைடு பீல்டு இன்பார்டு எக்ஸ்ப்ளோரர்) என்ற விண்கலம், விண்கற்கள், செயற்கை கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. பின்னர் நியோ-வைஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த விண்கலம், கடந்த 2 ஆண்டுகளில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களிடையே சுற்றி திரியும் 1 லட்சத்திற்கு மேலான பொருட்களை குறித்த தகவல்களை அளித்துள்ளது. நியோ வைஸ் மூலம் பூமியை மிக அருகில் சுற்றி வரும் 981 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 911 விண்கற்கள் முந்தைய ஆராய்ச்சிகளால் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் அப்போது அவற்றால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பூமியில் இருந்து 10 கி.மீ. தொலைவை தாண்டியே வலம் வருவதாக தெரிகிறது. இவற்றால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. இவற்றில் ஏதாவது அபாயகரமாக பூமியை நோக்கி வந்தால், அது குறித்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருப்பதாக, நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். |
கருத்து வேறுபாடென்னும் கறையான்கள் வந்து உங்கள் புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும் புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்!
Tuesday, 6 December 2011
பூமியை மிக அருகில் சுற்றி வரும் விண்கற்களால் ஆபத்து இல்லை: நாசா உறுதி
Subscribe to:
Post Comments (Atom)
My Blog List
-
-
’தொடு’ திரை - காட்சி# 1 சூர்யா தன் அறையில் துணையில்லாத ஒற்றை காதல் பறவை வளர்க்கிறான். தொடுதிரையில் காதற்கிளிகளை உயிர்ப்பித்து கீச்சு கீச்சென பேசி சிறகடிக்கச் செய்கின...6 years ago
-
An update to the Blogger post editor to help with mixed content - Back in September, we announced that HTTPS support was coming to blogspot.com, making it possible for you to encrypt connections to your blog; since then,...9 years ago
-
ஒரு யுகமழித்த வழி... - இதே..... இரவாய்த்தான் இருக்கவேண்டும் குரைத்தலின் ஓசை கூடியும் குறைந்தும் பாதச்சுவட்டை அழித்தழித்தே கடக்க வேண்டியிருக்கிறது. அடர்ந்த கிளைகள் அடவெடுக்க முக...10 years ago
-
ஒளி ஏற்றும் தீபம் - தி .க .சி - எண்ணற்ற மனிதர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் எங்கள் வாழ்வுக்கும் ஒளி ஏற்றி வைத்தார் என்பதில் எந்த வியப்பும் இல்லை .எங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே தி ....11 years ago
-
பயணநாளில் ஒரு நாள் - பயணநாளில் ஒரு நாள் ----------------------------------- சிதம்பரம் அண்ணாமலை நகரில் இருக்கும் எனது நண்பர் இக்பாலை சந்திப்பதாக ஏற்பாடு. நண்பரை சந்தித்து வ...12 years ago
No comments:
Post a Comment