Search This Blog

Wednesday, 24 August 2011

செயல்களில் சிறந்தது

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"செயல்களில் சிறந்தது எது?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது" என்றார்கள். 'அதற்குப் பிறகு எது (சிறந்தது)?' எனக் கேட்கப்பட்டபோது, 'இறைவழியில் போர்புரிதல்" என்றார்கள். 'அதற்குப் பிறகு எது (சிறந்தது?)' எனக் கேட்கப்பட்டபோது 'பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்" என்று பதிலளித்தார்கள்.

No comments:

Post a Comment

My Blog List